Skip to main content

Posts

Showing posts from December, 2020
  *LAMBIKA YOGAM MUTHRA* மாமிசம் உண்பதால் சரியா தவறா ? __________________________________________________________________________________________________ மாமிசம் உண்பதால் சரியா தவறா என்ற தலைப்பை நாம் முன்வைத்துள்ளோம் மாமிசம் உண்பதால் நமக்கு பக்க விளைவுகள் உண்டாகிறது பல உபாதைகள் உருவாகிறது நம் தவ வலிமை இழக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது மாமிசம் உண்பதால் நம் உடலில் அணுக்கள் மாற்றங்கள் தோன்றுகிறது நம் உடலில் வாதம் பித்தம் சிலோத்துமம் போன்ற பல வியாதிகள் நமக்குள் ஏற்படுகிறது ஆகையினால் நாம் உடல் வியாதியால் பாதிக்கப்படுகிறது ஒதுக்கவும் மாமிசத்தை இந்த உடலை அன்புடன் பண்புடன் காப்போம். My WhatsApp number 960014 2483
  *LAMBIKA YOGAM MUTHRA* லம்பிகாவின் ஒன்றையடித்து ஒன்றி வாழ __________________________________________________________________________________________________ ஒன்றையடுத்து ஒன்று வாழ என்ற சித்தர் பெருமான்கள் கூறியுள்ளார்கள். நாம் புரிய வைத்து உள்ளோம். சாகப்போகிறோம் என்ற புரியாமல் வாழவேண்டும் என்ற ஆடு, மாடு இவற்றை களை பலிகொடுத்து நாம் தின்று கொண்டிருக்கிறோம் அது அல்ல நமக்குள் இருக்கும் லம்பிகா என்ற பயிற்சியை செய்தால் ஒன்றை அடித்தால் ஒன்றி வாழலாம் என்ற தத்துவத்தை நாம் கூறியுள்ளோம். சூட்சுமமாக கூறியுள்ளார்கள் நாம் அதை புரிந்து கொள்ளாமல் ஏதோ ஒன்றை செய்து கொண்டிருக்கிறோம் லம்பிகா என்ற பயிற்சியை அனைவரும் பெறவேண்டு என்று நமக்குள் தோன்றியது தான் அனைவரும் பெறுவாய் வாழ்க ஆன்மா My WhatsApp number 960014 2483
  *LAMBIKA YOGAM MUTHRA* குண்டலினி சக்தி உருவமா உருவம் அற்றதா என்ற கேள்வி __________________________________________________________________________________________________ குண்டலினி சக்தி என்றால் என்ன எலி போன்று அல்லது பாம்பு போன்று பின்னிக்கொண்டு இருக்குமா அது அல்ல நமது உணர்வு பூர்வமாக சூட்சம ஒரு புள்ளி நமது மூலாதாரத்திலிருந்து சிறுசு தலம் வரை முதுகு தண்டுவடம் மூலமாக சஞ்சாரம் செய்து கொண்டிருக்கும் அந்த ஏழு சக்கரம் நடுவிலும் லம்பிகா மட்டும் செய்தாலே குண்டலினி வேலை செய்யும் அப்போது மட்டுமே குண்டலி மேலே ஏறுகிறது மற்ற எந்தவுடைய செயல் முறைகளும் குண்டலினி மேலே ஏறாது வாய்ப்பேயில்லை. My WhatsApp number 960014 2483
  LAMBIKA YOGA MUTHRA.மூன்றாவது செவி எங்கு உள்ளது ? WHERE WAS THIRD EAR ? _____________________________________________________________________________________________________ மூன்றாவது செவி எங்கே உள்ளது? யாருக்கு தெரியும் ?எத்தனை பேருக்கு தெரியும் ?இதோ எந்த காணொளியும் பார்க்காத ஒரு அற்புதத்தை சொல்லியிருக்கிறேன் உங்களுக்கு. புரிந்து கொள்ளுங்கள் என் அன்புமணி செல்வங்களே. My WhatsApp number 960014 2483
LAMBIKA YOGA MUTHRA.மகா சிவராத்திரியின் விழித்திருப்பது ஏன் ? லம்பிகாவின் ரகசியம். _____________________________________________________________________________________________________ அனைவரும் நம் சிவன் கோவிலுக்கு போவது உண்டு எதற்காக இரவு சிவராத்திரி அன்று தங்கினாள் இரவு நன்மை கிடைக்கும் விழித்திருந்தால் நம் அனைவரும் ஆரோக்கியமாக இருப்போம் செல்வம் செழிப்பாக நம் வரலாம் என்றுதான் சிலர் கருத்து.நாம் உள்ளுக்குள் இருக்கும் சிவனை வழிபட்டால் நாம் பேரானந்தத்தை அடையலாம் இதுவே சிவம். அனைவரும் இந்த காணொளி முழுமையாக பாருங்கள் நல்ல புரிதல் இருக்கும் My WhatsApp number 960014 2483
  LAMBIKA YOGA MUTHRA.லிங்கத்தின் சாகாக்கால் கலை லம்பிகா __________________________________________________________________________________________________ ஒவ்வொரு கோவில்களிலும் லிங்கத்தின் மேல் இருக்கும் ஒரு குடுவை அந்தக் குடுவையிலிருந்து லிங்கத்தின் மேல் கொட்டிக் கொண்டிருக்கும் எதற்காக என்று நாம் யாருக்குமே தெரியாது அப்படித் தெரிந்தாலும் அது உதாரணம் நமக்கு புரியாது அதுதான் நமக்குள் இருக்கும் சூட்சுமமான லிங்கம் அபிஷேகம் அமிர்தம் தர்மசாலா இதுவே சக்தி சிவம். My WhatsApp number 960014 2483
  *LAMBIKA YOGAM MUTHRA* கேசரி முத்ராவின் கண்டது என்ன ? _____________________________________________________________________________________________________ அன்பார்ந்த என் சகோதர சகோதரிகளே லம்பிகாவின் சாகாக்கால். நாம் பெற்ற இன்பத்தை அனைவரும் பெற வேண்டும். My WhatsApp number 960014 2483
  LAMBIKA YOGAM MUTHRA தொடர்ச்சி மரணத்தை வெல்லும் லம்பிகாவின் சூட்சமம் __________________________________________________________________________________________________ இதோ சங்கும் மணியும் கையில் அடித்து கொண்டிருக்கிறாரே இது எதற்காக தெரியுமா அவர் கையில் அடித்துக்கொண்டிருக்கும் மணியை நீ உள்ளுக்குள் அடித்தால் நீ சாகமாட்டாய் என்ற அர்த்தம் இது சூட்சமம் நாம் இதைப் புரிந்து கொள்ளாமல் நாம் எதையோ பயிற்சி செய்து கொண்டிருக்கிறோம். My WhatsApp number 960014 2483
  *LAMBIKA YOGAM MUTHRA* ராஜ கலை லம்பிகாவின் ரகசியங்கள். ___________________________________________________________________________________ அக ஐம்புலன்களான அகச் செவி. அகக் கண்,அக நடுநாசி, அக நாக்கு. அக மெய்யுணர்வு இவைகளை இயக்கும் சூத்திரங்களைச் சுலபமாக போதித்து பேரின்பச் சாதனைகளைக் கண் கூடாக நிரூபித்துக் காட்டினேன் லம்பிகா யோகம் பயிற்சி செய்தால் மட்டுமே ஐம்புலனும் நம் வசப்படும்.அப்போதுதான் நமக்குள் அமிர்தம் செயல்படும்.யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் லம்பிகா பயிற்சி தெரிந்தாள் மட்டுமே பயிற்சி கொடுங்கள் ஏதோ நானும் செய்கிறேன் என்று தயவு கூர்ந்து இதில் விளையாட வேண்டாம் ? My WhatsApp number 960014 2483
  *LAMBIKA YOGAM MUTHRA* லம்பிகாவின் விளக்கக் காணொளி     ___________________________________________________________________________________                                                                                                                                                                              அன்பர்களே இந்த வீடியோவை நம் வாசி யோகிகளுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் தவறாக கற்பவர்களுக்கு திரையிட்டு இருக்கிறோம் இது ஒரு அற்புதமான கலை இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் லம்பிகா முத்ரா பற்றி கேளுங்க...
*LAMBIKA YOGAM MUTHRA* மு.மாரியம்மாள் அவர்களின் 48 ஆம் நாள் ஜீவ ஐக்கிய விழா ஞானபிதா சுவாமி சிவானந்த பரமஹம்சர் துணைக்கொண்டு நிகழும் சார்வரி வருடம் ஐப்பசி மாதம் 16ஆம் நாள் ஞாயிற்றுகிழமை 01/11/2020 அன்று, காஞ்சிபுரம் புத்தேரி கிராமத்தில் அமைந்துள்ள சிவானந்த ஞான வாசல் சித்தவித்தை அப்பியாச நிலையத்தில் சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த பிரம்மஸ்ரீ மரு மு.முனுசாமி ஐயா அவர்களின் மனைவி பிரம்மஸ்ரீ மு.மாரியம்மாள் அம்மா அவர்களின் 48ஆம் நாள் ஜீவா ஆகிய விழாவை முன்னிட்டு முன் கூறிய நாளன்று விழா நடைபெற இருப்பதால், இவ்விழாவில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு ஆத்ம சகோதர சகோதரிகள் அன்புடன் அழைக்கிறோம். நிகழ்ச்சி நரல் காலை 10 : 00 மணி முதல் 11 :30 மணி வரை "ஜீவ ஐக்கியம்" பற்றிய விளக்கு உரை. முன்னுரை வழங்குபவர்கள் : பிரம்மஸ்ரீ ராமையா ஐயா அவர்கள் (சென்னை ) அதனைத் தொடர்ந்து வழங்குபவர்கள் பிரம்மஸ்ரீ A.G பழனி ஐயா அவர்கள் (வேலூர் ) பிரம்மஸ்ரீ சூரியன் ஐயா அவர்கள் கூடுவாஞ்சேரி பிரம்மஸ்ரீ மருத்துவர் ரங்கநாதன் ஐயா அவர்கள் சென்னை ...